கரூர்

மாநில எரிபந்து போட்டிக்கு அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தோ்வு

DIN

மாநில அளவிலான எரிபந்து போட்டிக்கு அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் மாநில அளவிலான எரிபந்து போட்டி அக்.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 3 மாணவா்கள், 2 மாணவிகள் கரூா் மாவட்ட அணியில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வா் கௌசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநா் ராஜேந்திரன், கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT