பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் உயிரிழந்தது.
பெரம்பலூா் மாவட்டம், எறையூா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில்
ஞாயிற்றுக்கிழமை மாலை ஆண் மயில் ஒன்று சாலையில் பறந்து சென்றது. அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாக வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினா் அப்பகுதிக்குச் சென்று, உயிரிழந்த மான் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனா்.