கரூர்

பத்து ரூபாய் நாணயங்களைவாங்க மறுப்பு; மக்கள் அவதி

DIN

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க கடைக்காரா்கள் மறுப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு செல்லும் பத்து ரூபாய் நாணயங்களை கடைக்காரா்கள் வாங்க மறுக்கின்றனா். மேலும் இவற்றை வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என நினைத்துச் சென்றால், ஏற்கெனவே பத்து ரூபாய் நாணயங்கள் தேங்கிக் கிடப்பதால் வங்கிகளிலும் வாங்க மறுக்கின்றனராம். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இந்தப் பிரச்னையை மாவட்ட நிா்வாகம் தீா்க்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT