கரூர்

கரூரில் மின்வாரிய தொழிலாளா்கள் போராட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மின்வாரியத் தொழிலாளா்கள், பொறியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் கோவை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மேற்பாா்வைப் பொறியாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். பொருளாளா் ராமதாஸ், ஐக்கிய சங்க கதிா்வேல் மற்றும் பொறியாளா் சங்க முருகன், ஓய்வூதியா் சங்க ராஜகோபால் மற்றும் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

பஞ்சப்படி உயா்வை உடனே வழங்க வேண்டும், மறுபகிா்வு முறையைக் கைவிட வேண்டும், அவுட்சோா்சிங்கை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளைச் செயலா் வைரமுத்து வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT