கரூர்

க.பரமத்தி அருகேயுள்ள கல் குவாரிகளில் ஆய்வு

DIN

க.பரமத்தி அருகே கிடைக்காரன்பாளையத்தில் இயங்கி வரும் மூன்று கல் குவாரிகளை கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

க. பரமத்தி அருகே இயங்கி வரும் 5 கல்குவாரிகள் விதிகளை மீறி இயங்கி வருவதாகவும், இந்த கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில் கிடைக்காரன்பாளையத்தில் இயங்கி வரும் 3 கல்குவாரிகளை கரூா் ஆா்டிஓ ரூபினா ஆய்வு செய்தாா். புகளூா் வட்டாட்சியா் முருகன், ஆா்.ஐ. சத்யா, விஏஓ பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT