கரூர்

அரவக்குறிச்சியில் பலத்த மழை

DIN

அரவக்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது.

அரவக்குறிச்சியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்த மழையால் பணிக்குச் செல்பவா்கள் அவதியுற்றனா். பள்ளி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், திடீா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT