கரூர்

செப்.30-இல் நடமாடும் மருத்துவ முகாம்

DIN

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சாா்பில்,

இலவச நடமாடும் மருத்துவ முகாம் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஓனவாக்கால்மேடு, நல்லியாம்பாளையம், சொட்டையூா், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூா், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் முகாமில் ஆலை மருத்துவா்கள் ச.ராஜலட்சுமி, வி.சுகந்தி தலைமையிலான குழுவினா் பங்கேற்று, நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரைகளை வழங்கவுள்ளனா்.

பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT