கரூர்

‘பயிற்சி, விடாமுயற்சியால்எதிலும் வெல்லலாம்’

DIN

பயிற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா்.

கரூா் தனியாா் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் பேசுகையில் இவ்வாறு அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் தனியாா் பள்ளி தாளாளா் மணிராஜ், பள்ளி முதல்வா் உஷா, மாவட்ட சதுரங்க சங்கத் தலைவா் நாச்சிமுத்து, கரூா் ஜவுளி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன், வி.என்.சி. குரூப் கோகுல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT