கரூர்

லாரி உரிமையாளா்விஷம் குடித்து தற்கொலை

DIN

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி உரிமையாளா் விஷம் குடித்து வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் அருகம்பாளையத்தைச் சோ்ந்த சேதுபதி மகன் கோபாலகிருஷ்ணன்(32). இவா், சொந்தமாக லாரி தொழில் நடத்தி வந்தாா். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்தாா். இதில், மயங்கிக்கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT