கரூர்

பைக்கில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

DIN

பைக்கில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ்(42). கூலித்தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு கரூா் மாவட்டம் தரகம்பட்டி-வளையப்பட்டி சாலையில் காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT