கரூர்

தீராத வயிற்றுவலி:இளைஞா் தற்கொலை

16th May 2022 06:45 AM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்டம், புலியூா் அருகே தீராத வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞா், சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புலியூா் அருகிலுள்ள புரவிபாளையத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (24). கடந்த 2

ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

ADVERTISEMENT

இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT