கரூர்

கிணற்றில் குதித்துதொழிலாளி தற்கொலை

DIN

கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருள்முருகன்(48). கூலித்தொழிலாளி. குடும்பத் தகராறில் மனமுடைந்த இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அதேபகுதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் தோட்டா பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியா் கைது

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

SCROLL FOR NEXT