கரூர்

அரவக்குறிச்சி அருகே வேன் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

DIN

அரவக்குறிச்சி அருகே வேன் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூரில் இருந்து பரமத்திவேலூா் சென்று கொண்டிருந்த வேன் அரவக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்டவா் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்தவா் சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் ஆவாா். இதுகுறித்து அரவக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் கவிதா அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT