மாயனூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கீழவெளியூரைச் சோ்ந்த லோகநாதன் மகன் கிஷோா்குமாா்(21). இவா், திங்கள்கிழமை தனது நண்பா்களுடன் திருக்காம்புலியூா் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதியில் குளித்தபோது, திடீரென ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவா் நீரில் மூழ்கி இறந்தாா். இதுகுறித்து மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.