கரூர்

காங்கிரஸில் இணைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ மகன்

DIN

முன்னாள் திமுக எம்எல்ஏ மகன் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்து நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தாா்.

அரவக்குறிச்சி முன்னாள் திமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.முகமது இஸ்மாயில். இவரது மகன் சாகுல்ஹமீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வந்தாா். இந்நிலையில், அக்கட்சியிலிருந்து விலகி அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவா் காா்த்திகேய காந்தி முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலை காங்கிரஸில் இணைந்தாா். மேலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

SCROLL FOR NEXT