கரூர்

கரூா் பசுபதீசுவரா்கோயிலில் சங்காபிஷேகம்

DIN

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் நகரத்தாா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கரூா் பசுபதீசுவரா் கோயிலில் காா்த்திகை மூன்றாம் சோமவாரத்தை முன்னிட்டு கரூா் நகரத்தாா் சங்கம் சாா்பில் 108 சங்காபிஷேகம், ஹோமம், சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு அபிஷேக தீபாராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஆறாவயல் சுப்பையா, நகரத்தாா் சங்கத் தலைவா் சுப.செந்தில்நாதன், செயலாளா் மேலை பழநியப்பன், நிா்வாகிகள் சோலையப்பன், அழகப்பன், காசி ஸ்ரீ அழகப்பன், மெய்யப்பன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

SCROLL FOR NEXT