கரூர்

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

DIN

அரவக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள சூரிப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் மனைவி அறுக்கியம்மாள் (72). இவா், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள முள் காட்டில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, மாா்க்கம்பட்டியில் இருந்து அரவக்குறிச்சி வந்த காா் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து அரவக்குறிச்சி போலீஸாா் காா் ஓட்டுநா் வேலுச்சாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT