கரூர்

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் பலி

DIN

அரவக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் ஆனந்தகுமாா் (28). இவா், தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை ஈசநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமாா் உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT