கரூர்

இந்திய கம்யூ.இனாம் கரூா் நகர குழுக் கூட்டம்

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இனாம் கரூா் நகர குழுக் கூட்டம் வெங்கமேட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர துணைச் செயலாளா் பைரவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட குழுவின் முடிவுகளை விளக்கி நகர செயலாளரும், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினருமான லட்சுமி காந்தன் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினா்கள் ராமசாமி, முத்து, நகரப் பொருளாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கட்சியின் துவக்க தினமான டிச.26ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில் தெருமுனை கூட்டம் நடத்துவது, டிச. 29-இல் சென்னையில் நடைபெறும் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT