கரூர்

அரவக்குறிச்சியில் தொடா் மழை

DIN

அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மிதமாகத் தொடங்கிய மழை இடைவிடாது பெய்து இரவு வரை நீடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இருப்பினும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாயினா். அரவக்குறிச்சியில் கடந்த 15 நாள்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோா் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT