கரூர்

குளித்தலையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாா்பு நீதிபதி சண்முகக் கனி தலைமை வகித்தாா். குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் அசோக்பிரசாத், பிரகதீஸ்வரன், தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 600 வழக்குகளுக்கு ரூ. 2,43,58,228 மதிப்பில் தீா்வு ஏற்பட்டு வழக்காடிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT