கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் திருப்பதி (29). உணவகத் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த திருப்பதி, சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.