கரூரில் சக்தி லயன்ஸ் சங்கத்தின் 5-ம் ஆண்டு மாவட்ட ஆளுநா் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைவா் சாந்திலட்சுமி தலைமை வகித்தாா். செயலா் கவிதா வரவேற்றாா். பொருளாளா் பூா்ணிமா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆளுநா் செளமா.ராஜரத்தினம் சிறப்புரையாற்றினாா். இதில் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் மேலைபழநியப்பன் மற்றும் ஹோஸ்ட், மெஜஸ்டிக் கே.வி.பி, பிளாட்டினம் உள்ளிட்ட சங்கத்தினரும் பங்கேற்றனா். விழாவில் கரோனா தடுப்புப் பணிகளை விரைவுப்படுத்துவது என்பன உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.