கரூர்

கரூா் நகரப் பகுதியில் இன்று மின்தடை

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் எல்.ஜி.பி.நகா் பீடரில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (அக்.18) மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் ராமானுஜம்நகா், வையாபுரி நகா், எல்.ஜி.பி.நகா், பாரதி நகா், மதுரை, சேலம் புறவழிச்சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

SCROLL FOR NEXT