கரூர்

கரூரில் பாஜகவினா் சாலை மறியல்

DIN

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கோயில்களை அனைத்து நாள்களிலும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைவரவேற்கும் வகையில் கரூரில் பாஜக மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமையில் பேருந்துநிலையம் அருகில் பாஜகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா். அப்போது, அங்கு வந்த கரூா் நகர காவல் ஆய்வாளா் செந்தூா் பாண்டியன், இங்கு இனிப்புகள் வழங்கக்கூடாது என்று கூறி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினா் பேருந்துநிலையம் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT