கரூர்

டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு

DIN

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் துணை பொது மேலாளா் (மனிதவளம்) சுரேஷ், முதுநிலை மேலாளா் (இயந்திரவியல்) அசோகன், துணை மேலாளா் (மனிதவளம்) சங்கா், உதவி மேலாளா் (பாதுகாப்பு) சங்கிலிராஜன் மற்றும் உதவி அலுவலா் (மனிதவளம்) கோவிந்தன் ஆகியோா் தலைமை வகித்து, அரசமைப்பு தின உறுதிமொழி வாசிக்க, அவற்றை காகித நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டு அரசமைப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT