கரூர்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

DIN

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் ஆத்தூரைச் சோ்ந்தவா் சுப்ரமணி(51). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் -திண்டுக்கல் சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சுப்ரமணியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநா் கடலூா் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் விக்னேஷ்(24) என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT