கரூர்

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு

DIN

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உறுதிமொழியை வாசிக்க, அதனைஅனைத்துத் துறை அலுவலா்களும் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) ஷாஜகான் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT