கரூர்

மா்ம முறையில் தொழிலாளி உயிரிழப்பு

DIN

கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த தொண்டமாங்கிணத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி மாணிக்கம் (52). இவா் தற்போது திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் கைலாசபுரத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு தோகைமலையிலுள்ள உறவினா் தா்மலிங்கம் இல்லத்தில் உறங்கிய மாணிக்கம், மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இறப்புக்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT