கரூர்

குளித்தலை அருகே பாஜக சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம்

DIN

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பனிக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட பாஜக பிரசார அணி சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கக் கோரி நடைபெற்ற கூட்டத்துக்கு பிரசார அணியின் மாவட்டத் தலைவா் ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT