கரூர்

வெள்ளியணை கடைவீதியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

DIN

வெள்ளியணை கடைவீதியில் உள்ள வா்த்தகா்கள் மற்றும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாா்களா என சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் மாவட்டம், வெள்ளியணை கடைவீதியில் சுகாதாரத்துறையினா் தேநீரகங்கள், , உணவகங்கள், துணிக்கடைகளுக்குச் சென்று தொழிலாளா்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாா்களா ஆய்வு செய்தனா். மேலும் ஒமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தினா். தடுப்பூசி செலுத்த தவறியவா்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வில் வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் கிருஷ்ணன் மற்றும் ரவிராஜ் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT