கரூா்,செப்.28: கரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,716 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 2,515 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை 8 போ் உயிரிழந்துள்ள நிலையில், 533 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.