கரூர்

முதியவா் சடலம் மீட்பு

DIN

கரூா் பாலம்மாள்புரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், இறந்து கிடந்த முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

சுமாா் 60 வயது மதிக்கத்தக்க இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இனாம்கரூா் கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், வெங்கமேடு காவல் நிலையத்தினா் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT