கரூர்

பைக்கில் வந்து மூதாட்டியிடம் மூன்று பவுன் நகை பறிப்பு

DIN

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தோகைமலை அடுத்த வடசேரியைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது மனைவி மாரியாயி(55). இவா் புதன்கிழமை அங்குள்ள தோட்டத்தில் தனது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் திடீரென மாரியாயி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT