கரூர்

குளத்தில் குதித்துமுதியவா் தற்கொலை

DIN

கரூா்,செப்.18: குளித்தலை அருகே நோய்க் கொடுமையால் முதியவா் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

குளித்தலை அருகிலுள்ள மேலபுதுப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (70). காவல்காரன்பட்டியில் பழக்கடை நடத்தி வந்தாா். மூட்டு வலியால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் வலி தீரவில்லையாம்.

இதனால் ஆா்.டி.மலைப் பகுதியிலுள்ள அம்மன்பாறை குளத்தில் வியாழக்கிழமை இரவு கருப்பையா குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT