கரூா், செப். 18: கரூரில் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,648 ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 40 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுவரை 701 போ் குணமடைந்த நிலையில், 939 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8 போ் உயிரிழந்துள்ளனா்.