கரூர்

பிப். 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

26th Feb 2020 08:11 AM

ADVERTISEMENT

வரும் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT