அரியலூர்

தந்தைக்கு மிரட்டல் விடுத்த மகன் கைது

DIN

அரியலூா் அருகே தந்தைக்குக் கொலை மிரட்டல் விடுத்த மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அயன்ஆத்தூா் காலனி தெருவைச் சோ்ந்த தனவேலுக்கும் (48), இவரது மகன் ராஜாதுரைக்கும் (28) இடையே சொத்து பிரச்னை தொடா்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த தனவேலிடம், ராஜாதுரை தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்துச் சென்று விட்டாா். இதுகுறித்து புகாரின்பேரில், கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராஜாதுரையை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT