அரியலூர்

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு குறைகேட்புக் கூட்டம் 31. 1. 2023 -இல் நடைபெறுகிறது.

உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT