அரியலூர்

அரியலூரில் முதல்வா் கோப்பை போட்டிகள்: பங்கேற்க அழைப்பு நாளைக்குள் பதியலாம்

DIN

அரியலூரில் நடைபெறவுள்ள முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன.29) தங்களது பெயரை இணையம் வழியாகப் பதியலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தது:

வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பாக 5 பிரிவுகளில் இப்போட்டி அரியலூரில் நடத்தப்பட உள்ளது.

கல்லூரிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவுகளில் அரியலூா் மாவட்டத்தில் பதிவுகள் மிகவும் குறைவாக உள்ளது. அரசு ஊழியா்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றுவோா் ஒன்று சோ்ந்து ஒரு அணியாகப் பங்கேற்க இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ந. லெனினை 74017034 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT