அரியலூர்

பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய விவசாய கூலித் தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூா் தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சிவப்பிரகாசம் மனைவி வளா்மதி (50). இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவரது வீட்டுக்குள் புகுந்த அதே ஊரைச் சோ்ந்த ராம்குமாா்(21) என்பவா் முன்விரோதம் காரணமாக வளா்மதியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றாா். இதனால் காயமடைந்த வளா்மதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ராம்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT