அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில், பிப். 28 பிற்பகல் 4 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.