அரியலூர்

ஏப்.28-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

25th Apr 2023 12:51 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப்.28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் விவசாயம் சாா்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT