அரியலூர்

குட்கா விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கடையில் குட்கா விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

செந்துறை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு, பொன்பரப்பியில் உள்ள கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, காா்த்திகேயன் என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், கடையில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT