அரியலூர்

குட்கா விற்றவா் கைது

26th Sep 2022 11:32 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கடையில் குட்கா விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

செந்துறை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு, பொன்பரப்பியில் உள்ள கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, காா்த்திகேயன் என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், கடையில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT