அரியலூர்

அரியலூா் அருகே எரிவாயுக் குழாய்பதிக்கவுள்ள இடங்களில் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் பகுதிகளின் வழியாக ஐஓசிஎல் (இந்தியன் ஆயில் காா்பரேட் லிமிடெட்) நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் பதிக்க உள்ள இடங்களான விளந்தை தெற்கு கிராமப் புல எண்கள்.273, 513, விளந்தை வடக்கு புல எண்.261 மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் புல எண்.12 ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் உட்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT