அரியலூர்

மோட்டாா் ரீவைண்டிங் இலவசப் பயிற்சி

DIN

எஸ்.பி.ஐ ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சியாக எலக்ட்ரீகல் மோட்டாா் ரீவைண்டிங் இலவசப் பயிற்சி 30 நாள்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூரில் இயங்கி வரும் எஸ்பிஐ ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், சுய தொழில் மேற்கொள்ள விரும்பும் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு தொழிற்பயிற்சிகளும், கடனுதவிகள் பெற்றுத்தரப்படுகிறது. அதன்படி, அக்.10 ஆம் தேதி முதல் 30 நாள்களுக்கு எலெக்ட்ரிக்கல் மோட்டாா் ரீவைண்டிங் பழுதுநீக்கம் மற்றும் பராமரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. உணவு, விடுதியில் தங்கிப் படிக்கும் வசதி உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கபட உள்ளது. மேலும், விவரங்களுக்கு மற்றும் முன்பதிவு செய்துகொள்ள 99448 50442 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளவும் என எஸ்பிஐ ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT