அரியலூர்

லாரி மோதி பைக் ஓட்டிவந்த இளைஞா் பலி

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமுருகன்(32).

ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை வி. கைகாட்டி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இருந்து திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த லாரி மோதியதில், திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த அரியலூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT