அரியலூர்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

DIN

அரியலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூா் அருகேயுள்ள இடையத்தாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன் (40). விவசாயி, குடும்பப் பிரச்னை காரணமாக விரக்தியில் இருந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கொளஞ்சிநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT