அரியலூர்

அரியலூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா் முதல்வா்

DIN

அரியலூா் மாவட்டம், கொல்லாபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 51 பணிகளைத் திறந்து வைத்தும் சிறப்புரையாற்றுகிறாா்.

தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிடும் அவா், அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 27 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT